மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 26 ஜனவரி, 2011

குடியரசு தினம் கொண்டாட யோக்யத இருக்கா

குடியரசு தினம் கொண்டாட யோக்யத இருக்கா இந்த மானம் கேட்ட நாட்டுக்கு இங்க தினம் ஒரு மீனவன சாகடித்து வெறியேற்றும் சிங்கள ..........பசங்கள ஒரு .............ம் புடுங்க முடியல.முப்படைகளின் அணிவகுப்பை டிவி ல பாக்கும்போது அந்த வீரர்களை பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.யாரை பாதுகாக்க இவர்கள் பணி செய்கிறார்கள்?ஊழல் அரசியல்வாதிகளையும்,கருப்பு பண அதிபர்களையும்,ஜில் ஜில் ரமாமணி களையும் பாதுகாக்க தானே.சோனியாவின் அடிமை பிரதிபா பாட்டிலை பார்த்து அவர்கள் அடிக்கும் சல்யூட் கூட பார்க்க சகிக்காததாகவே இருந்தது.இப்படியே போனா மக்களே சீனாக்காரன சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்க போறாங்க.நாஸ்டர்டாம் கூற்றுப்படி இந்திய வை மஞ்சள் இனத்தவர்கள் ஆள்வார்கள் என கூறப்பட்டுள்ளது இங்குள்ள சூழலும் அதற்கேற்ப தான் உள்ளது.

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மிக சரியான சொன்னீர்கள். ஒவ்வொருவருக்குள்ளும் இந்த ஆத்திரம் இருக்கிறது. அது எல்லாம் ஒண்ணா சேரும் வரை இப்படி தான் மக்களை இந்த தலைவர்கள் வைத்து இருப்பார்கள்.
நன்றி
பாலா

Philosophy Prabhakaran சொன்னது…

கிட்டத்தட்ட கே.ஆர்.பி பதிவில் படித்த அதே சமூக கோபம் உங்கள் பதிவிலும் தெரிகிறது, தெறிக்கிறது...

அப்புறம் அந்த நாஸ்டர்டாம்ஸ் சொன்ன மேட்டர் உண்மையா...

trjprakash சொன்னது…

நன்றி பாலா.

trjprakash சொன்னது…

சமூக மாற்றத்திற்கு நாம் அடிகோலாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை பிரபா.நாஸ்டர்டாம்ஸ் மேட்டர் உண்மை தான்.நாஸ்டர்டாம்ஸ் புத்தகத்தில் படித்தது.

Unknown சொன்னது…

//நாஸ்டர்டாம் கூற்றுப்படி இந்திய வை மஞ்சள் இனத்தவர்கள் ஆள்வார்கள் //

நாஸ்டர்டாம் கூற்றுப்படி இந்திய வை மஞ்சள் இனத்தவர்கள் ஆள்வார்கள் //

இது உண்மையா,நண்பரே

trjprakash சொன்னது…

நன்றி டெனிம.நாஸ்டர்டாம்ஸ் மேட்டர் உண்மை தான்.நாஸ்டர்டாம்ஸ் புத்தகத்தில் படித்தது.

கருத்துரையிடுக