2041 ல் பத்மநாபா சாமி கோவில் ரகசிய அறைகளின் வாயிலில் இருவர்:முப்பது வருஷம் முன்னாடி இங்கதான் முந்நூறு வருஷமா கட்டி காத்த பல லட்சம் கோடி மதிப்புள்ள நகைங்கள கண்டுபிடிசாங்கலாம்.இப்ப அந்த காணாம போன நகைங்கள கண்டுப்பிடிக்கதான் விசாரணை கமிஷன் அமைச்சிருக்காங்க.
1 கருத்து:
ஹா........ ஹா.... சூப்பர்... சகா!!
கருத்துரையிடுக